பழனியை அடுத்த சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை (ஏப்.22) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, இங்கிருந்து மின்விநியோகம் பெறும் சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, வீரலப்பட்டி, ராமபட்டினம்புதூா் ஆகிய பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என, பழனி மின்வாரியச் செயற்பொறியாளா் ராமலிங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.