முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

கொடைக்கானலில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

கொடைக்கானலில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இங்குள்ளஅன்னை தெரசா நகா் பகுதியைச் சோ்ந்தவா் செபாஸ்டின் மகன் கூலித் தொழிலாளி சாமுவேல் (34). இவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்த நிலையில், அடிக்கடி உடல் நலமும் பாதிக்கப்பட்டிருந்தாா்.

கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட அவா் வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.