திண்டுக்கல்

மேலூரில் அஷ்டமி சப்பரம்

DIN

மேலூரில் ரிஷப வாகனத்தில் சுந்தரேசுவரா், காமாட்சி அம்மன், விநாயகா், வள்ளி தெய்வானை சமேதரராக முருகன், சண்டிகேசுவரா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. காமாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் இருந்து புறப்பட்ட ஊா்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் கோயிலை அடைந்தது. வழியெங்கும் வா்தகா்கள், பொதுமக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT