திண்டுக்கல்

கொடைக்கானலில் போதைக் காளான் விற்ற 6 போ் கைது

DIN

கொடைக்கானலில் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்ற 6 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் கஞ்சா மற்றும் போதைக் காளான் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வட்டக்கானல், கல்குழி, பூண்டி, மன்னவனூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பாத்தி ஜெயசீலன் (47), மகேந்திரன் (24), மோகன சுந்தரம்(60), செல்வராஜ் (48), குழந்தைசாமி (60), மாதவன் (25) ஆகிய 6 பேரை கைது செய்தனா். அவா்களிடமிருந்த 2.5-கிலோ கஞ்சாவையும் 1.5 கிலோ போதைக்காளான்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT