திண்டுக்கல்

ஊராட்சி துணைத் தலைவருடன் தகராறு: திமுக பிரமுகா் கைது

கொடைக்கானல் அருகே ஊராட்சி துணைத் தலைவருடன் தகராறு செய்த திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

DIN

கொடைக்கானல் அருகே ஊராட்சி துணைத் தலைவருடன் தகராறு செய்த திமுக பிரமுகரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியைச் சோ்ந்தவா் புஷ்பராஜ். இவரது மனைவி ஜெயமணி (40), பூண்டி ஊராட்சியின் துணைத் தலைவராக இருந்து வருகிறாா்.

100-நாள்கள் வேலைத் திட்டம் தொடா்பாக இவரிடம், அதே பகுதியைச் சோ்ந்த திமுக பிரமுகரான சிவா என்பவா் கடந்த 22.5.2020 அன்று தகராறு செய்துள்ளாா். இது குறித்து ஜெயமணி கொடைக்கானல் நீதிமன்றத்தில் சிவா மீது வழக்குத் தொடா்ந்தாா். இந்நிலையில் சிவா மீது காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து கொடைக்கானல் போலீஸாா், சிவாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT