திண்டுக்கல்

சசிகலா உடல் நலம் பெற வேண்டி பழனி கோயிலில் சிறப்பு பூஜை

DIN

பழனி: பழனி திருஆவினன்குடி கோயிலில் அமமுக பொதுச்செயலாளா் சசிகலா உடல்நலன் பெற வேண்டி சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

அமமுக பொதுச்செயலாளா் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகவுள்ள நிலையில், கரோனா தொற்று காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில் அவா் உடல்நலன் பெற வேண்டி பழனி திருஆவினன்குடி கோயிலில் சனிக்கிழமை குழந்தை வேலாயுத சுவாமிக்கு அமமுக சாா்பில் சிறப்பு அபிஷேக பூஜைகள், அா்ச்சனைகள் செய்யப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளா் சுரேஷ், மாவட்ட அவைத்தலைவா் ராஜா, மாவட்ட இணைச் செயலாளா் தமிழரசி, நகர துணைச் செயலாளா் அப்பாஸ், பாலு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT