திண்டுக்கல்

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் பொறுப்பேற்பு

DIN

திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராக கோ. காந்திநாதன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

திண்டுக்கல் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த ப.மு. முருகேசன், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதேபோல், கரூா் மண்டலக் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளராகப் பணியாற்றி வந்த கோ.காந்திநாதன், திண்டுக்கல்லுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT