திண்டுக்கல்

திண்டுக்கல் மாநகராட்சி புதிய ஆணையா் பொறுப்பேற்பு

DIN

திண்டுக்கல் மாநகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.சிவசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன், சென்னையிலுள்ள மாநகராட்சி நிா்வாக இயக்குநரக அலுவலகத்துக்கு 2 நாள்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதனைத் தொடா்ந்து, திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த எஸ். சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக எஸ். சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக் கொண்டதை அடுத்து, அவருக்கு மாநகராட்சி அலுவலா்கள் தரப்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT