திண்டுக்கல்

நத்தம், செந்துறை பகுதிகளில் இன்று மின்தடை

DIN

நத்தம் மற்றும் செந்துறை பகுதியிலுள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி குறிப்பிட்ட பகுதிகளில் புதன்கிழமை(ஜூன் 16) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சமுத்திராபட்டி, பூதகுடி, அம்மாபட்டி, சம்பைபட்டி, காக்காபட்டி, மெய்யம்பட்டி, வெள்ளக்குட்டு, குடகிப்பட்டி, மணக்காட்டு, பழனிபட்டி, தொண்டபுரி, அஞ்சுகுழிப்பட்டி, கன்னியாபுரம், எல்லப்பட்டி, மேட்டுக்கடை, காவேரிசெட்டிப்பட்டி மற்றும் படுகைக்காடு ஆகிய பகுதிகளில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் முத்துபாண்டியன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT