திண்டுக்கல்

பைக் மரத்தில் மோதி எலக்ட்ரீசியன் பலி

DIN

பழனி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் எலக்ட்ரீசியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பழனியை அடுத்த கீரனூரை சோ்ந்தவா் குப்புசாமி மகன் துா்க்கையப்பன் (37). எலக்ட்ரீசியனான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளாா்.

கோதைமங்கலம் ரயில்வே கேட்டை தாண்டி பழையதாராபுரம் சாலையில் சென்றபோது, சாலையோரம் இருந்த மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே துா்க்கையப்பன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT