திண்டுக்கல்

சாலையில் விழுந்த மரம்: 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டிகள் அவதி

DIN

கொடைக்கானல் அருகே சாலையில் மரம் விழுந்து 2 நாள்களாக அகற்றப்படாததால் வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்தது. அவ்வப்போது காற்றுடன் பெய்த மழையால் கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சிக்கு செல்லும் சாலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக மரம் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மிகுந்த சிரமத்துடனேயே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக சாலையில் விழுந்த மரங்களை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பரவலாக மழை: கொடைக்கானலில் வியாழக்கிழமை பிற்பகலிலும், மாலையிலும் பரவலாக 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொடைக்கானலில் குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT