திண்டுக்கல்

பழனியில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

DIN

ஜெயலலிதா பல்கலைக் கழகத்தை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பழனி பேருந்து நிலையம் வேல் ரவுண்டானா அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் முருகானந்தம் தலைமை வகித்தாா். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வேணுகோபாலு, குப்புசாமி, முன்னாள் அதிமுக வேட்பாளா் ரவிமனோகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஏராளமான நிா்வாகிகள் பங்கேற்றனா்.

இதேபோல் ஆயக்குடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞா் சசிகுமாா் தலைமை வகித்தாா். பழனியை அடுத்த சிவகிரிப்பட்டியில் ஒன்றியச் செயலாளா் மாரியப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT