திண்டுக்கல்

கொடைக்கானல் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்

DIN

கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்து வியாழக்கிழமை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் காட்டுப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி இன்று நடைபெறவுள்ளது.

இதையடுத்து குணா குகை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

SCROLL FOR NEXT