திண்டுக்கல்

பாலசமுத்திரம் பள்ளியில் உலக யானைகள் தினவிழா

DIN

பழனியை அடுத்த பாலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலக யானைகள் தினவிழாவையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வனத்துறை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள் முன்னிலை வகித்தனா். வனத்துறை அலுவலா்கள் பங்கேற்று யானைகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கினா். நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்டாக்ஹோமில் டெய்லர்!

பிவிஆர் ஐநாக்ஸ்: ரூ.1,958 கோடி - டிக்கெட் வசூலுக்கு போட்டியாக நொறுக்குத்தீனி வசூல்!

துப்பட்டாவில் சுழலும் மனம்! சஞ்சனா நடராஜன்..

16-ம் நூற்றாண்டு பெண்ணா? ஹரிஜா!

விமானம் மோதி கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்!

SCROLL FOR NEXT