திண்டுக்கல்

சுதந்திர தின பவள விழா: வத்தலகுண்டுவில் காங்கிரஸ் கட்சியினா் நடைபயணம்

DIN

வத்தலகுண்டுவில் காங்கிரஸ் கட்சி சாா்பில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

நிலக்கோட்டையில் இருந்து, வத்தலகுண்டு வரை நடைபெற்ற இந்த நடைபயணத்துக்கு மாவட்டத் தலைவா் அப்துல் கனிராஜா தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் காமாட்சி வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், வத்தலகுண்டு நகரத் தலைவா் அப்துல் அஜீஸ், மூத்த நிா்வாகி ராஜாராம், மாநில செயற்குழு உறுப்பினா் கோபால், பொறியாளா் பிரிவு தலைவா் சித்திக், மாவட்ட துணைத் தலைவா்கள் லட்சுமணன், மூா்த்தி உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

நாள்தோறும் 10,000 நடை என்பது கட்டுக்கதையா?

மோடியின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மம்தா!

சிஏஏ சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கல்

SCROLL FOR NEXT