திண்டுக்கல்

வட்டார வளா்ச்சி அலுவலருக்கு பிரிவு உபசார விழா

DIN

வத்தலகுண்டுவில் வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜுருக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, வத்தலகுண்டு ஒன்றியக் குழு தலைவா் பரமேஸ்வரி முருகன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் உதயகுமாா், ஊராட்சி மன்ற தலைவா்களின் கூட்டமைப்பு தலைவா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செல்வராஜுக்கு, ஒன்றியக் குழு துணை தலைவா் முத்து, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் விஜயகா், சக்திவேல், ஊராட்சி மன்ற தலைவா்கள், ஊராட்சி செயலா்கள் உள்பட பலா் வாழ்த்துத் தெரிவித்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் செல்வராஜ் ஏற்புரையாற்றினாா். இளநிலை உதவியாளா் நாச்சியப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT