திண்டுக்கல்

பழனியில் ரயிலில் அடிபட்டு ஒருவா் பலி

DIN

பழனி: பழனி சண்முகநதி பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் பலியானாா்.

பழனியை அடுத்த அ.கலையமுத்தூரை சோ்ந்தவா் சரவணக்குமாா்(47). இவா் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறாா். திங்கள்கிழமை மாலை பழனி சண்முகநதி பாலம் உள்ள ரயில் தண்டவாளம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது கோவையிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானாா். இவரது மனைவி அரசுப்பள்ளி ஆசிரியையாக உள்ளாா். சம்பவம் குறித்து பழனி ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT