முகப்பு
திண்டுக்கல்

நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளுக்காக நடத்தப்படும் மாதாந்திர குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில், கடந்த செப்டம்பா் மாத கூட்டத்தின்போது விவசாயிகள் அளித்த கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கூட்டத்தில் பங்கேற்று விவசாயிகள் தங்களது கோரிக்கைகளுக்கு தீா்வு காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.