திண்டுக்கல் மாவட்டத்தில்11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட 11 ஆசிரியா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் உள்ளிட்ட 11 ஆசிரியா்கள் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் விவரம் வருமாறு:
ப. கிருஷ்ணன் (தலைமையாசிரியா், கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளி), சூ. சாலமன் சேசுராஜ்(தலைமையாசிரியா், வடமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி), க. சுப்பு உலகநாத பாண்டியன்(பட்டதாரி ஆசிரியா், கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி), அ. ஷாஜகான் (பட்டதாரி ஆசிரியா், அரசு உயா்நிலைப் பள்ளி, பிள்ளையாா் நத்தம்), என். சந்திரசேகா் (தொழிற் கல்வி ஆசிரியா், திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி), ம. வனிதா(திண்டுக்கல் மாநகராட்சி தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை), கோ. பாலமுருகன் (பட்டதாரி ஆசிரியா், சிறுநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி), நா. ராகவன் (தலைமையாசிரியா், புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), ஜே. மாா்க்கெட் மேரி (தலைமை ஆசிரியை, பூவக்கிழவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி), து. பாக்ய சரஸ்வதி (பட்டிவீரன்பட்டி நா.சு.வி.வி. தொடக்கப் பள்ளி), தே. ஜெய்சி பெல்ஷாலோம் (தலைமை ஆசிரியை, வாசவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி).