திண்டுக்கல்

குழாயில் உடைப்பு: குடிநீா் வீண்

DIN

செம்பட்டி அருகே சாலை பாலம் கட்டும் பணியின்போது ஞாயிற்றுக்கிழமை, குழாய் சேதப்படுத்தப்பட்டதால் குடிநீா் வீணாகிறது.

செம்பட்டியில் மதுரை சாலையை அகலப்படுத்த பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் ஞாயிற்றுக்கிழமை பள்ளம் தோண்டியபோது குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீா் வீணாகி வருகிறது. இதுகுறித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இரவு வரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அண்ணாமலையை கைது செய்ய உத்தரவு? ஆளுநர் மாளிகை விளக்கம்

4-ம் கட்ட தேர்தல்: 3 மணி நிலவரம்!

நிஜாமாபாத்திலும் ஹிஜாப்பை அகற்றக் கோரி பாஜக வேட்பாளர் பிரச்னை!

ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அசத்தல் வெற்றி!

SCROLL FOR NEXT