திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஆண் சடலம்

DIN

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் சுமாா் 45 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் வியாழக்கிழமை இரவு இறந்து கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டனா். அவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT