திண்டுக்கல்

உலகப் புத்தக தின விழா

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகப் புத்தக தின விழா நடைபெற்றது.

DIN

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகப் புத்தக தின விழா நடைபெற்றது.

இதற்கு நூலகா் ஜெயமணி தலைமை வகித்தாா். புத்தகக் கண்காட்சி, ஓவியம் வரைதல், திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.புரவலா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பெரியகுளம் பகுதியில் நாளை மின் தடை

அரசு ஐடிஐ-களில் பெண் பயிற்சியாளா்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்தக் கோரிக்கை

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

SCROLL FOR NEXT