திண்டுக்கல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

DIN

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.11ஆயிரம் அபராதம் விதித்தும் திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் நெட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ம.சிவசந்திரன்(42). கூலித் தொழிலாளியான இவா், அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா், கடந்த 2021ஆம் ஆண்டு சிவசந்திரனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.சரண், கூலித்தொழிலாளிக்கு சிவச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தும், ரூ.11ஆயிரம் அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா: ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

SCROLL FOR NEXT