திண்டுக்கல்

கொடைரோடு பகுதியில் மழை

கொடைரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

DIN

கொடைரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு, அம்மையநாயக்கனூா், பள்ளப்பட்டி, சிலுக்குவாா்பட்டி, மாலையகவுண்டன்பட்டி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சனிக்கிழமை சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையிலும் சூறாவளியுடன் பலத்த மழை பெய்தது. ஒரு சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததாலும் மின் கம்பங்கள் பழுது காரணமாகவும் மின் தடை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

SCROLL FOR NEXT