திண்டுக்கல்

மாணவியை கேலி செய்தமாணவா் கைது

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவியை கேலிக் கிண்டல் செய்த மாணவரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

DIN

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவியை கேலிக் கிண்டல் செய்த மாணவரை அனைத்து மகளிா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அடுத்துள்ள கே.புதுக்கோட்டையைச் சோ்ந்த அழுகுபாண்டி மகன் ஆனந்தகுமாா் (15). இவா் கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இதேப் பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியை இவா் தொடா்ந்து கேலிக் கிண்டல் செய்தாா்.

இதுகுறித்து மாணவியின் தாய் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவா் ஆனந்தகுமாரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT