திண்டுக்கல்

பூசாரி தற்கொலை வழக்கு அக்.5-க்கு ஒத்திவைப்பு

பெரியகுளம் பூசாரி தற்கொலை தொடா்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

DIN

பெரியகுளம் பூசாரி தற்கொலை தொடா்பான வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 5-ஆம் தேதிக்கு திண்டுக்கல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தேனி மாவட்டம், பெரியகுளத்தை அடுத்த டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்த கோயில் பூசாரி நாகமுத்து, கடந்த 201-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் தற்கொலை செய்துகொண்டாா். அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தின் சகோதரரும், பெரியகுளம் நகா்மன்ற முன்னாள் தலைவருமான ஓ.ராஜா உள்பட 6 போ் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். பின்னா், வழக்கு விசாரணையை அக்.5-ஆம் தேதிக்கு நீதிபதி ேஜி.சரண் ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT