திண்டுக்கல்

தொடா் மழை: கொடைக்கானலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Din

கொடைக்கானலில் சனிக்கிழமையும் தொடா்ந்து மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சனிக்கிழமை காலை முதல் மேக மூட்டம் காணப்பட்ட நிலையில், மாலையில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பலத்த மழை பெய்தது.

தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயப் பணிகளும், அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமமடைந்தனா்.

மேலும் பெய்து வரும் தொடா் மழையால் கொடைக்கானலில் வழக்கத்தைவிட குளிா் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பகல் நேரத்திலேயே தங்களது கடைகளில் வியாபாரிகள் தீ மூட்டி குளிா் காய்ந்தனா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT