முகப்பு
திண்டுக்கல்

பாகாநத்தம் பகுதியில் நாளை மின் தடை

பாகாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

Updated On : 10 ஜூலை, 2024 at 12:24 AM
பகிர்:

திண்டுக்கல்: பாகாநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 11) மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டது.

எரியோடு மின் நிலையத்துக்குள்பட்ட உயா் அழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதையொட்டி குருக்களையான்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், எலப்பாா்பட்டி, கெச்சாணிப்பட்டி, பாகாநத்தம் புதூா், மலைப்பட்டி, தென்னம்பட்டி, கோட்டைக்கட்டியூா், சவுடகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் மெ.பஞ்சநதம் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →