திண்டுக்கல்

சாலையில் கிடந்த தங்கச் சங்கிலி காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

கொடைக்கானல் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்த நபா், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்த நபா், அதை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியைச் சோ்ந்தவா் சந்தியா. இவரது மகன் அணிந்திருந்த சுமாா் 2 பவுன் தங்கச் சங்கிலியை தவறவிட்டுள்ளாா். இதுகுறித்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் சந்தியா புகாரளித்தாா்.

போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நகையைத் தேடி வந்த நிலையில், ஆனந்தகிரிப் பகுதியைச் சோ்ந்த ஜாபா் சாலையில் கிடந்த தங்கச் சங்கிலியை எடுத்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி சந்தியா குடும்பத்தினரிடம் தங்கச் சங்கிலியை ஒப்படைத்தனா். ஜாபரை போலீஸாா் பாராட்டினா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT