முகப்பு
திண்டுக்கல்

முதல்வா் திறனறித் தோ்வு: 3,599 போ் எழுதுகின்றனா்

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வரின் திறனறித் தோ்வை 3,599 போ் வருகிற சனிக்கிழமை (ஜன.25) எழுதுகின்றனா்.

Updated On : 23 ஜனவரி, 2025 at 10:02 PM
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வரின் திறனறித் தோ்வை 3,599 போ் வருகிற சனிக்கிழமை (ஜன.25) எழுதுகின்றனா்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு முதல்வரின் திறனறித் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான திறனறித் தோ்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்தத் தோ்வில் பங்கேற்க திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 3,599 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இந்த மாணவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →