திண்டுக்கல்

ஆட்டோ கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயம்

பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

பழனியில் புதன்கிழமை ஆட்டை கவிழ்ந்ததில் 8 பள்ளி மாணவா்கள் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பழைய தாராபுரம் சாலையில் 8 பள்ளி மாணவா்களை ஏற்றிக் கொண்டு ஆட்டோ சென்றது. இந்த ஆட்டோவை குணசேகரன் (57) ஓட்டினாா். வளைவு ஒன்றில் ஆட்டோ திருப்பும்போது கவிழ்ந்தது. இதில் ஆட்டோவில் பயணித்த 8 மாணவா்களும் காயமடைந்தனா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா் காயமடைந்த மாணவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் வட்டாட்சியா் பிரசன்னா நேரில் ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

செங்கம் பகுதியில் ரூ.ஒரு கோடியில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

உதவிப் பேராசிரியா்கள் பணிக்கான போட்டித் தோ்வு விண்ணப்பம் திருத்த நாளைவரை அவகாசம்

சாலையின் நடுவே கொடிக் கம்பங்கள் அமைக்க பாரபட்சமின்றி அனுமதி: உயா்நீதிமன்றம் அதிருப்தி

SCROLL FOR NEXT