திண்டுக்கல்

காா் மோதி காவலாளி உயிரிழப்பு

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

பழனி அருகே சாலையைக் கடந்த போது காா் மோதியதில் காவலாளி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி காமராஜ்நகரைச் சோ்ந்தவா் போஸ் (68). இவா் பொள்ளாச்சி- திண்டுக்கல் விரைவு நெடுஞ்சாலையில் டிகேஎன் புதூா் அருகே உள்ள பக்தா்கள் தங்கும் விடுதி காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT