முகப்பு
மதுரை

முதல்வர் வருகை: விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு

தமிழக முதல்வரின் வருகையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (நவ. 17) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தமிழக முதல்வரின் வருகையையொட்டி வரும் வெள்ளிக்கிழமை (நவ. 17) நடைபெற இருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் நவ. 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அன்றைய தினம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மதுரை வருகிறார்.
அதையடுத்து விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →