முகப்பு
மதுரை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் திங்கள்கிழமை தேனி உட்கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உசிலம்பட்டியில் திங்கள்கிழமை தேனி உட்கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

உசிலம்பட்டியில் திங்கள்கிழமை தேனி உட்கோட்ட கிராமிய அஞ்சல் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி முருகன் கோயில் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தேனி கோட்டத் தலைவர் வி.பழனி தலைமை வகித்தார். தேனி கோட்ட துணைச் செயலர் ஆர்.அய்யர் முன்னிலை வகித்தார். கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல், பணி நிரந்தரம், காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →