மதுரை

இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

கோ.புதூரில் உள்ள மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப். 15) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
 மதுரை மின்பகிர்மான எல்லைக்கு உட்பட்ட மதுரை கிழக்கு, சமயநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி கோட்டங்களைச் சேர்ந்த மின்நுகர்வோர் இக் கூட்டத்தில் தங்களது குறைகளை நேரடியாகத் தெரிவிக்கலாம்.
  மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாரளர் ஜா.பிரீடா பத்மினி இத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT