மதுரை

செப்.27-இல் எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

மதுரை மாவட்ட எரிவாயு உருளை நுகர்வோர் குறைதீர் கூட்டம்  ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
 மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வழங்கல் துறை அலுவலர்கள், எண்ணெய் நிறுவனங்களின் மேலாளர்கள், எரிவாயு உருளை விநியோகஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எரிவாயு உருளை நுகர்வோர் இக்கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாலசுப்பிரமணி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT