மதுரை

திருப்பாலையில் ஏப்ரல் 3 மின்தடை

DIN

திருப்பாலையில் புதன்கிழமை (ஏப்.3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பாலை துணை மின்நிலையத்துக்குள்பட்ட காலேஜ் பீடர் பகுதியில் மேம்பாலப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஏப்.3)  காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை யாதவா கல்லூரி, பொறியாளர் நகர், மேனேந்தல், விஜய் நகர், சண்முகா நகர், செட்டிகுளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் கே.புதூர் வடக்கு பகிர்மான செயற்பொறியாளர் ஜீ.மலர்விழி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT