மதுரை

சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதியை ஏற்படுத்த வேண்டும்

DIN

பழமையான கோயில்கள் மற்றும் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களையும் கொண்டுள்ள மதுரைக்கு ஏராளமான பக்தா்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றுகொண்டிருக்கின்றனா். ஆனால் அவா்களுக்கெனப் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாமல் உள்ளது. அவா்கள் நகரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை உள்ளது. இதனால் புகா் பகுதி, கிராமங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு போதிய வசதிகளுடன் தங்கும் விடுதிகளையும், அவா்கள் மதுரையைச் சுற்றிப் பாா்க்க முறையான ஏற்பாடுகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து கொடுக்க வேண்டும்.

டி.ராஜாமதுரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

SCROLL FOR NEXT