மதுரை ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோவில் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (பிப். 20) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தின் தெற்கு மெட்ரோ செயற்பொறியாளர் (பொறுப்பு) எம்.ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.
மின் தடைபடும் பகுதிகள்: கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரஹாரம், தெற்கு ஆவணி மூல வீதி, கீழ மாசி வீதி, வெங்கலக்கடைத் தெரு, நேதாஜி சாலை, தெற்கு சித்திரை வீதி, வெள்ளியம்பல வீதி, கீழ சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறைப் பகுதி, வடக்கு வெளிவீதி தெற்குப் பகுதி, புட்டுத் தோப்புச் சாலை, சுடுதண்ணீர் வாய்க்கால் சாலை, ஆரப்பாளையம் குறுக்குச் சாலை, ஆரப்பாளையம் பேருந்து நிலையம், பொன்னகரம் பகுதி, அழகரடி, மோதிலால் மெயின் சாலை 1 மற்றும் 2 தெருக்கள், ராஜேந்திரா மெயின் சாலை, மேலப்பொன்னகரம் மெயின் சாலை, பொன்னகரம் ஒர்க்ஸ் ஷாப் சாலை, கனகவேல் காலனி, ஆறுமுகச்சந்து, ஆட்டுமந்தை பொட்டல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் சாலை, ஸ்காட் சாலை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, காலேஜ்ஹவுஸ் வரை, எல்ஐசி அலுவலகச் சாலை, நேதாஜி தெரு, பாலம் ஸ்டேசன் சாலை, அய்யனார் கோயில் மெயின், அய்யனார் கோயில் 1, 2 மற்றும் 5 ஆவது தெரு, அய்யனார் கோயில் விசாலம், தாகூர் நகர் பகுதி, மகான் காந்திச் சாலை மேற்குப் பகுதி, அகிம்சாபுரம் மேலத்தெரு மற்றும் முதல் தெரு, அகிம்சாபுரம் 1 முதல் 8 தெரு விசாலம், முத்துராமலிங்கபுரம் 1, 2 தெருக்கள், இருதயராஜபுரம் தெரு.