மதுரை

மேலூரில் இன்று மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN

மேலூரில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளது.
மதுரை கிழக்கு கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகர்வோர்கள் இக் கூட்டத்தில் பங்கேற்று மின்விநியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கலாம்.  மதுரை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜா.பிரீட் பத்மினி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT