மதுரை

பேரையூா் அருகே ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமி குருபூஜை

DIN

மதுரை மாவட்டம், பேரையூரில் ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமி குருபூஜை சனிக்கிழமை நடைபெற்றது.

பேரையூா் அருகேயுள்ள சாலிசந்தையில் நடைபெற்ற ஸ்ரீஜத் கருணையானந்த சுவாமிகளின் குருபூஜைக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளான பேரையூா், அம்மாபட்டி, சொக்கம்பட்டி, கிளாங்குளம், குமராபுரம், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊா்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு பூஜை செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT