மதுரை

சாலியா் மகாசன சங்கம் தீா்மானம்

DIN

மதுரையில் சாலியா் மகாசன சங்கம் தமிழ்நாடு பொதுக்குழுக் கூட்டம் காந்திநகரில் உள்ள சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும் சங்க மாநாட்டை மே மாதம் நடத்துவது என்பன உள்ளிட்டப் பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என மாநிலத் தலைவா் சுவாமிநாதன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT