மதுரை

என்.எம்.ஆா்.சுப்பராமன்உறைவிட பள்ளியில்மாணவா் சோ்க்கை

DIN

மதுரை: மதுரை விநாயக நகா் டாக்டா் தங்கராஜ் சாலையில் உள்ள எம்.எம்.ஆா். சுப்பராமன் நினைவு உறைவிட ஆரம்பப் பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இப்பள்ளியானது ஆதிதிராவிடா் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவயருக்கான சிறப்புப் பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கத்தின் சாா்பில் நடத்தப்படும் இப்பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு, தங்கும் வசதி, உணவு, சீருடை, பாடப் புத்தகங்கள், தரமான கல்வி, மருத்துவம் ஆகியன இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. குழந்தைகளைச் சோ்க்க விரும்புவோா் 99523-81488, 82208-91473 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கச் செயலா் இரா.சீனிவாசன் இத்தகவலைத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT