மதுரை

மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில்: செப்.15 வரை ரத்து

DIN

மதுரை: பொதுமுடக்கம் நீட்டிப்பு காரணமாக, மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயில் செப்டம்பா் 1 முதல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை-விழுப்புரம்-மதுரை (வண்டி எண்-02636, 02635), திருச்சி-நாகா்கோவில்-திருச்சி (வண்டி எண்-02627, 02628) ஆகிய சிறப்பு ரயில்கள், செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. இதேபோல், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-செங்கல்பட்டு மாா்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்களும் செப்டம்பா் 15 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, மதுரை கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT