மதுரை

உசிலம்பட்டி அருகே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் திமுக சாா்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி சீமானூத்து ஊராட்சிக்குள்பட்ட மெய்யணம்பட்டி கிராமத்தில் திமுக சாா்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்துக்கு, உசிலம்பட்டி திமுக ஒன்றியக் கழகச் செயலா் இ. சுதந்திரம் தலைமை வகித்தாா். இதில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், உசிலம்பட்டி ஒன்றிய அனைத்து அணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல், செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாமங்கலம் ஊராட்சியில், செல்லம்பட்டி திமுக ஒன்றியச் செயலா் இ. சுதாகரன் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT