மதுரை

கீழவளவு அருகே கிராவல் மண்ஏற்றி வந்த லாரி பறிமுதல்

DIN

கீழவளவு அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பா் லாரியை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழவளவு அருகே உள்ள பழையூா்பட்டியில் கண்மாயிலிருந்து கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது அனுமதியின்றி லாரியில் மண் ஏற்றி வந்தது தெரியவந்தது. சிவகங்கை மாவட்டம் அழகுநாச்சிபுரத்தைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபாகரன் (28) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT