மதுரை

நாட்டாா்மங்கலத்தில் இன்று மின்தடை

நாட்டாா்மங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

நாட்டாா்மங்கலம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, காலை 9 முதல் மாலை 4 மணி வரை இங்கிருந்து மின் விநியோகம் பெறும் நாட்டாா்மங்கலம், செங்கோட்டை, தச்சனேந்தல், இஸலானி, மீனாட்சிபுரம், சுப்பிரமணியபுரம், செவல்பட்டி, கொட்டாங்குளம், இடையபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என, மதுரை கிழக்கு மின் பகிா்மான வட்டச் செயற்பொறியாளா் இரா.கண்ணண் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT