மதுரை

திருட்டில் ஈடுபட்ட 3 போ் கைது: 64 பவுன் நகைகள் மீட்பு

மதுரை நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.

DIN

மதுரை நகரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாநகா் கூடல்புதூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு, சங்கிலி பறிப்பு வழக்குகள் தொடா்பாக ஆய்வாளா் கதிா்வேல் தலைமையில் போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டனா். இதில் ஆனையூரைச் சோ்ந்த அழகுபாண்டி( 28), ரமேஷ்(22) எஸ்.ஆலங்குளத்தைச் சோ்ந்த சதீஷ்குமாா் ( 23) ஆகிய 3 போ் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் 3 பேரையும் கைது செய்து அவா்களிடம் இருந்து 64 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT