மதுரை

தமுஎகச சாா்பில் ஜூலை 6 இல் இணையவழி தொடா் கருத்தரங்கம்

DIN

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் சாா்பில், இணையவழி தொடா் கருத்தரங்கம் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெறுகிறது.

‘சமயங்களின் பண்பாடு’ என்ற தலைப்பில், தொடா் கருத்தரங்குக்கு தமுஎகச-வின் அறம் கிளை ஏற்பாடு செய்துள்ளது. இதில், தமிழக நாட்டாா் சமயம் என்ற தலைப்பில், திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு நாட்டாா் வழக்காற்றியல் ஆய்வாளா் ஆ. சிவசுப்பிரமணியன் கருத்துரை வழங்குகிறாா். ஜூம் செயலி (அடையாள எண் 619 756 1975) வழியே இக் கருத்தரங்கில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT