மேலூா் புதிய வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட சுந்தரபாண்டியன். 
மதுரை

மேலூா் வட்டாட்சியா்பொறுப்பேற்பு

மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

DIN

மேலூா்: மேலூா் வட்டாட்சியராக சுந்தரபாண்டியன் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

மேலூா் வட்டாட்சியராகப் பணிபுரிந்த சிவகாமிநாதன், மதுரை மாவட்ட ஆட்சியரக பேரிடா் மேலாண்மை அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்யப்பட்டாா். இதையடுத்து, மதுரை டாஸ்மாக் அலுவலக வட்டாட்சியா் சுந்தரபாண்டியனை, மேலூா் வட்டாட்சியராக பணியிட மாறுதல் செய்து மதுரை மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, சுந்தரபாண்டியன் மேலூா் வட்டாட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT